2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

யாழில்.புகையிரத்தில் மோதிய மாடு

R.Tharaniya   / 2025 மார்ச் 09 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில்  மோதி மாடு ஒன்று  உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் ஞாயிற்றுகிழமை (9) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது 
 
வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட  மாடு தண்டவாளத்தை கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
 
பு.கஜிந்தன்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X