2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முரல் மீன் குத்தி மீனவர் மரணம்

Janu   / 2024 ஜூலை 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்,  முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி கட்டிடப் பகுதியைச் சேர்ந்த , இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய மைக்கேல் கொலின் டினோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .