2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கட்டாய உறவுக்கு உட்படுத்திய மனைவிமார்: பரிதாபமாக உயிரிழந்த கணவன்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து மனைவிகளால் மிரட்டலுக்கு உள்ளாகி பாலியல் உறவுக்குட்படுத்தப்பட்ட நைஜீரிய தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு பகுதியை சேர்ந்தவர் உரோகோ ஓனோஜா. தொழிலதிபரான இவருக்கு மொத்தம் ஆறு மனைவிகள்.
சம்பவத்தன்று இரவு உக்புகு நகரிலுள்ள மதுபானசாலையொன்றில் இரவு முழுதும் நன்கு குடித்துவிட்டு அதிகாலையில் அவர் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது கடைசி மனைவியுடன் உடலுறவு செய்யும் வேட்கை தோன்றியுள்ளது. இதையடுத்து இளம் மனைவியை மாஸ்டர் பெட்ரூமுக்கு அழைத்துச் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

கடைசி மனைவியை மட்டும் தனி பெட்ரூமுக்கு உரோகோ அழைத்து செல்வதை மற்றொரு மனைவி பார்த்துவிட்டார்.

அவர் பிற மனைவிகளையும் தட்டி எழுப்பி, உரோகோவும், கடைசி மனைவியும் இருந்த படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். தங்களது கையில் இருந்த உருட்டுக்கட்டைகளால் உரோகோவை அடித்துள்ளனர்.

கடைசி மனைவிக்கு மட்டும் நீங்கள் சிறப்பு 'சலுகை' தரலாம். அடிக்கடி அவருடன் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் என்ன ஏமாளிகளா என அவரை திட்டியுள்ளனர்.  

இதன்பிறகு கத்தியை காண்பித்து மிரட்டி, மரியாதையாக எங்கள் அனைவருடனும் உறவு வைத்து, நாங்கள் அனைவரும் சமம்தான் என்பதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த எதிர்பாராத அதிரடியால் மிரண்டு போன உரோகோ, மனைவிமார்களின் கோரிக்கைக்கு சம்மதித்தார்.

இதன்பிறகு ஐந்து மனைவிகளுடனும், ஒவ்வொருவராக உறவு வைக்க ஆரம்பித்துள்ளார். நான்கு மனைவிகளுடன் உறவு வைத்து முடித்ததும், உரோகோ திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

மனைவிகள் தப்பியோட்டம் அடுத்தடுத்து உடலுறவு வைத்ததால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு உரோகோ உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கணவன் இறந்ததும், கடைசி மனைவியை தவிர பிற மனைவிகள் அருகேயுள்ள காடுகளுக்குள் தப்பியோடிவிட்டனர்.

பலாத்காரம், கொலை வழக்குகள் இந்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பொலிஸார் விசாரணை நடத்தி, தப்பியோடிய 2 மனைவிகளை கைதுசெய்தனர். அவர்கள் மீது பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • ssvelan Saturday, 20 September 2014 10:31 AM

    என்ன கொடும சார் இது. கலி காலம்

    Reply : 0       0

    ssvelan Saturday, 20 September 2014 10:33 AM

    கலிகாலம்... என்ன கொடுமை சார் இது

    Reply : 0       0

    raja Saturday, 20 September 2014 10:54 AM

    Ennoda udagai ethu

    Reply : 0       0

    ganesh Saturday, 20 September 2014 03:05 PM

    Oruvanukku oruthi enbathu nam tamilargalin panbadu. oruvan aaru manaiviku kanavanaga iruppthu avanathu oyirukku kedu vanthuvittathu.....

    Reply : 0       0

    Arun Saturday, 20 September 2014 04:43 PM

    அட கடவுளே

    Reply : 0       0

    mahendran Sunday, 21 September 2014 06:36 AM

    ஒருவனுக்கு ஒருத்தி

    Reply : 0       0

    Padmanabhan Ramasamy Sunday, 21 September 2014 12:36 PM

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .