2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நாய் முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி

Menaka Mookandi   / 2012 ஜனவரி 18 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், கற்பிட்டி, மணல்தோட்டம் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆடொன்று நாயின் உருவத்திலான ஆட்டுக்குட்டியொன்றை ஈன்றுள்ளது. இருப்பினும் அந்தக் குட்டி பிறக்கும் போதே இறந்து பிறந்துள்ளது.

குறித்த சம்பவத்தை பார்வையிடுவதற்காக கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Ruzan Thursday, 19 January 2012 03:20 PM

    எல்லாம் இறைவன் செயல்!

    Reply : 0       0

    Min Thursday, 19 January 2012 06:33 PM

    யாவும் அவன் செயலே !

    Reply : 0       0

    faroos Friday, 20 January 2012 01:11 AM

    அவன் நினைத்தால் எதுவும் நடத்தலாம்.
    முடியாதது எதுவும் இல்லை. அவன்தான் எம்மவன் இறைவன்.

    Reply : 0       0

    fath Friday, 20 January 2012 03:50 AM

    ஏன் கற்பிட்டியில் இப்படி தொடர்ந்தும் ?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .