2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வண்டில் முகம்

Super User   / 2011 ஜனவரி 29 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை வீடொன்றில் பறிக்கப்பட்ட கறிவேப்பிலையில் மனித முகத்தின் வடிவத்தை ஒத்த பூச்சி ஒன்று காணப்பட்டுள்ளது.

கல்முனை-03 மாரியார் வீதி வீட்டொன்றில் இன்று சனிக்கிழமை மாலை பறிக்கப்பட்ட கறிவேப்பிலையிலேயே  மனிதனுடைய முகத்தை ஒத்த பூச்சி வகையொன்று காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .