2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யாழ். சென்ற பஸ்ஸூடன் மோதி ஒருவர் பலி

Freelancer   / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.

 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற 3 பிள்ளைகளின் தந்தை (40 வயதான )   பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X