2025 மார்ச் 21, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் ஒரேயொரு வேட்புமனு

Editorial   / 2025 மார்ச் 20 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

25 மாவட்டங்களிலும் 107 கட்சிகள்,49 சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. அங்கு சுயேச்சை குழுவொன்று மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X