2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

கணவனுக்கு மனைவியால் நேர்ந்த விபரீதம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பளை - புலோப்பளை பகுதியில் நேற்று (02) அதிகாலை 5.00 மணியளவில் உறக்கத்தில் இருந்த கணவனை மனைவி கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X