2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புலியின் பற்களுடன் நபர் கைது

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

நுரைச்சோலை - பூலாச்சேனை பிரதேசத்தில் புலிகளின் மூன்று பற்களை வைத்திருந்த ஒருவரை, கற்பிட்டிப் பொலிஸார், சனிக்கிழமை (28) மாலை 6 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

சிலாபத்துறையைச் சேர்ந்தவர் 70 வயதான ஒருவ​ரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், புலிப் பற்களை, சிலாபத்துறை பிரதேசத்திலிருந்து கற்பிட்டிக்குக் கொண்டு வந்திருந்தமை, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .