2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வட மாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 22 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த் 

தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நல்லூர் - செம்மணி வீதியில் உள்ள வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக இன்று காலை ஒன்று திரண்ட தொண்டர் ஆசிரியர்கள் அலுவலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .