2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலையில் 5ஆம் நாள் நினைவேந்தல்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளும், யாழ்.  பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவாலயத்தில், இன்று (19) காலை உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் நினைவுப் படத்துக்கு  ஈகைச்சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தி, ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .