Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Mayu / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்தனர்.
42 வயதான கே. புஷ்பா ராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .