2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் மீட்பு

Mayu   / 2024 ஜூன் 27 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் புகன்கிழமை (26)  இரவு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸபார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில்,
காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிதர்ஷன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X