2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மர்மப் பொருளுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 14 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு, ஓஷன்பார்க் விருந்தினர் விடுதிக்கு அருகில் மர்மப் பொருளுடன் நபரொருவர், விசேட அதிரடிப்படையினரால், நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நபரிடம் இருந்து 1 கிலோ 595 மில்லிக்கிராம் எடையுடைய குறித்த மர்மப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .