2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

“பஞ்சத்தின் தந்தைக்கு - மத்திய வங்கி திருடனுக்கு மேலும் இடமளிப்பதா?”

Freelancer   / 2022 ஜூன் 10 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கம் எனும் அமைப்பு, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10.30 மணியளவில் அரசாங்கத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளன.

“பஞ்சத்தின் தந்தைக்கு - மத்திய வங்கி திருடனுக்கு மேலும் இடமளிப்பதா?” எனும் தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களே இதன்போது விநியோகிக்கப்பட்டது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .