Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 28 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
நுளம்புகளை விரட்டுவதற்காக புகை போட முற்பட்டவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை செல்வநாயகம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி நுளம்புக்கு புகைப்போட , புகை சட்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முற்பட்டுள்ளார். அதன் போது தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
25 minute ago