2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நல்லூர் கந்தன் சித்திரத்தேர் வெள்ளோட்டம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று (24) காலை 7 மணியளவில் இடம்பெற்றது.  

பெருமளவான பக்தர்கள் புடைசூழ சித்திரத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .