2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சேந்தான்குளம் கடற்கரையில் சடலம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - சேந்தான் குளம் கடற்கரை பகுதியில் இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுக்கியுள்ளது.

இது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .