2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் உயிரிழப்பு

Freelancer   / 2022 ஜூலை 15 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் தனியார் கிணறொன்றில் விழுந்த 84 வயதான ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மணியம் தோட்டம்  பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .