2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காய்ச்சலால் ஒருவர் மரணம்

Janu   / 2023 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று  சனிக்கிழமை  (12) பதிவாகியுள்ளது.

கோண்டாவில்  மேற்கை  சேர்ந்த  42  வயதுடைய  நாராயணசாமி கோவர்த்தனன்  என்ற  3  பிள்ளைகளின்  தந்தையே  இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

கடந்த  5  நாட்களாக  காய்ச்சலால்  பீடிக்கப்பட்டிருந்த  அவர்,  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையில்  சிகிச்சை  பெற்றுவந்த  நிலையிலேயே சிகிச்சை  பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட  மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 எஸ் தில்லைநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X