Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 16 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
துன்னாலை காட்டு பகுதியில் இறைசிக்காக கட்டியிருந்த இரண்டு ஆடுகளை நெல்லியாடி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதில் குட்டி ஈன்ற நிலையில் ஒரு ஆடும், மற்றுமொரு ஆடும் முன்னங்கால் , மற்றும் பின்னங்கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆட்டினை பறி கொடுத்தவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆட்டினை மீட்டுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago