2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

எரிவாயு விற்பனை நிலையத்தில் வாய்த்தர்க்கம்

Freelancer   / 2022 ஜூன் 09 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் இன்று காலை முதல் காத்திருக்கிறார்கள். 

எனினும், இதுவரை எரிவாயு கிடைக்கப்பெறாத நிலையில், நிர்வாகத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .