2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டியில் ஹெரோய்ன் வைத்திருந்த இளைஞன் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிப்பிட்டி, தொடர்மாடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் 3 கிராம் 430 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த 29 வயதான இளைஞரொருவரை, இன்று புதன்கிழமை (16) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .