2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

Freelancer   / 2021 டிசெம்பர் 10 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு முதல் 18 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதை அறிவித்துள்ளது.

அம்பதலே முதல் கொழும்பு வரையான குழாய் நீர் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் திருத்த பணிகள் காரணமாகவே, இந்த நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X