Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூலை 16 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு பழைய சிலாபம் வீதியில் அபின் பாலம் அருகில் வைத்து, ஒரு வயது நான்கு மாதம் நிரம்பிய பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலைசெய்த குற்றச்சாட்டில், 22 வயதுடைய குழந்தையின் சித்தப்பா, நீர்கொழும்பு பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார் .
கொலைசெய்யப்பட்ட குழந்தையின் தாய், சந்தேக நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago