Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓய்வுநிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர் கே.ரி.இராசேந்திராவின் தலைமையில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு, நாளை மாலை 6 மணிக்கு, சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் த.கருணாகரன், “இன்றைய சமூகமும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளாரென, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
3 hours ago