2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

17 பாடசாலைகளுக்கு 500 குப்பை கூடைகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம் 

களுத்துறை நகரசபை தவிசாளர்  ஆமிர் நசீரின்  சிந்தனைக்கு அமைய, களுத்துறை நகரசபையின் ஏற்பாட்டில்,  களுத்துறை நகரசபை எல்லைக்கு உட்பட்ட 17 பாடசாலைகளுக்கு,  சுமார் 500 குப்பை கூடைகளை(Dust bin) வழங்கும் வைபவம்:  களுத்துறை நகரசபை தலைவர் காரியாலயத்தில், நேற்று (26) நடைபெற்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X