2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

லயன் குடியிருப்பில் தீ விபத்து ; இருவர் தீக்கிரை

Janu   / 2024 ஜூலை 03 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டியாந்தோட்டை, பனாவத்தை லயம் இலக்கம் 02 குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை இடம்பெறுள்ளது.

தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த (தம்பதியினர் ) 60 வயதுடைய ஆண் ஒருவறும் 50 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளடன் , தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மெற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X