2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

மிளகுசேனை தோட்டத்தில் பாரிய தீ

Editorial   / 2024 ஜூலை 05 , மு.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பெரிய மிளகுசேனை தோட்டத்தில் பாரிய தீ பரவல் சம்பவம் இன்று (4)இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மின்னொழுங்கினம் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. லயன் இலக்கம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது இதன் போது 3 வீடுகள் முழுமையாகவும் மேலும் சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .