2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மரம் முறிந்ததில் இருவர் காயம்

Mayu   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்றி பீரட் 03ம் இலக்க தேயிலை தோட்டத்தில்  இன்று (28)  காலை தேயிலை பறித்துக்கொண்டிருந்த இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது பாரிய சவுக்குமரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு பெண் தொழிலாளர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான இரண்டு பெண் தொழிலாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 எஸ் சதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .