2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

புலியொன்று சடலமாக மீட்பு

Janu   / 2025 மார்ச் 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 27 திகதி நுவரெலியா - நானுஓயா, பால்மர்ஸ்டன் தோட்டத்தில் இருந்து  இறந்த புலியொன்று மீட்கப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு நுவரெலியா வனவிலங்கு சரணாலயத்தில் காணப்பட்ட முதல் புலி மரணம் இதுவாகும் எனவும், வேறொரு விலங்குடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த புலி இறந்திருக்கலாம்  எனவும் ,  வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

குறித்த புலி 1-2 வயதுக்குட்பட்ட பெண் விலங்கு என்றும், நுவரெலியா வனவிலங்கு அலுவலகம் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கைகளை நுவரெலியா நீதிமன்றத்தில்  சமர்ப்பித்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை பிரிவுக்கு அனுப்பப்படும். என தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X