Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன், டி.சந்ரு
மத்துரட்டவில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த பலாமரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க மரத்தில் முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் சனிக்கிழமை (27) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
மத்துரட்ட தம்பஹா கெடஹென பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பொல்வத்தகே கோஷித என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மத்துரட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago