2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

நோர்வூட்டில் தனிநபர் போராட்டம்

Editorial   / 2024 ஜூலை 21 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த  குடியிருப்பாளர் ஒருவர் ‘பொருட்களின் விலையை குறை’, ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்று எழுதப்பட்ட சுலோகத்தை தாங்கியவாறு நோர்வூட் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தனிநபர் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்.

ராஜலிங்கம் அன்புராஜ் என்பவரே, ஞாயிற்றுக்கிழமை (21) இந்தப் போராட்டத்தை சுமார் அரைமணிநேரம் முன்னெடுத்திருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X