2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

நகை திருடன் கேமராவில் பதிவு

Janu   / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை நகரில்  உள்ள நகைகடையொன்றில் கூரையை உடைத்து  கடைக்குள் புகுந்து நபர் ஒருவர் திருடும் காட்சி  கெமராவில் திங்கள்கிழமை (16) பதிவாகியுள்ளது.

கடையில் திருடப்பட்ட  தங்கம், வெள்ளி ,  மாணிக்க கற்கள் போன்ற பொருட்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என  தெரியவந்துள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் , மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை அதிகாரிகள் வாந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நவி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .