Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 மார்ச் 03 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை, லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை 9 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஏழுபேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் பெண்கள் 5 ஆண்கள் இருவர் மொத்தமாக ஏழு பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
5 hours ago