2025 மார்ச் 21, வெள்ளிக்கிழமை

இ.தொ.காவின் 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Editorial   / 2025 மார்ச் 20 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, மஸ்கெலியா ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

இந்த வேட்பு மனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  தாக்கல் செய்திருந்தார். 

இந்த நிலையில், கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்காக இ.தொ.காவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் காணப்பட்ட முரண்கள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X