2024 ஜூலை 06, சனிக்கிழமை

ஆண்களை தேடித்தேடி கொட்டிய குளவி

Janu   / 2024 ஜூலை 03 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில்,  8 ஆண்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (03) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது .

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த போது இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் .

குறித்த தொழிலாளர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

செ . தி . பெருமாள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .