2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வேன் விபத்து : 5 பேர் காயம்

Freelancer   / 2023 ஜூலை 20 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து புதன் கிழமை(19)  கொழும்பு விமான நிலையத்தை நோக்கி சென்ற வேன் மின்னேரியில் வைத்து விபத்துக்குள்ளானதில்  5  பேர்  காயமடைந்துள்ளனர்.

குறித்த வேன் காத்தான்குடியில் இருந்து   கொழும்பு விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது  மின்னேரியில் வைத்து  தனியார் பஸ் வண்டியுடன் மோதுண்டதில் வேனில் பயணித்தவர்களில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X