2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

மட்டக்களப்பு  மாநகர  சபைக்குட்பட்ட  நாவற்குடா  கிழக்கு  பகுதியில்  கிராமிய வீதிகள்  இராஜாங்க  அமைச்சினால்  10 மில்லியன்  ரூபாய்  நிதி  ஒதுக்கீட்டில்  வீதி  புனரமைப்புப்  பணிகள் புதன்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X