2025 மார்ச் 31, திங்கட்கிழமை

மூதூரில் பஸ் - லொறி மோதி விபத்து: 32 பேர் காயம்

R.Tharaniya   / 2025 மார்ச் 02 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - மூதூர் வீதியின் 64ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (01) ​​​​பேருந்து  மற்றும் லொறி ​நேருக்கு நேர்மோதியதால்  விபத்து ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
 
 குறித்த விபத்தில் காயமடைந்த 32 பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக மூதூர் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X