2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் மற்றுமொரு கொரோனா மரணம்

Princiya Dixci   / 2021 மே 11 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - தாமரைக்கேணி  கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 74 வயது நபரொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து இன்று (11) உயிரிழந்துள்ளார்.

கொரோனாவின் மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் இதுவரை 6 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .