2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பட்டிப்பளையில் அறுவருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மே 12 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர், நேற்று (11) இனங்காணப்பட்டுள்ளனர் என கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஸ் தெரிவித்தனர்.

இதற்கமைவாக, முனைக்காடு, முதலக்குடா, மகிழடித்தீவு மற்றும் பட்டிப்பளை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 ஆண்களும் ஒரு பெண்ணுமாக ஆறு பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் ஆண்கள், வெளிநாட்டில் இருந்து வருகைதந்தவர்கள் எனவும் பெண் தனியார் வைத்தியசாலையில் சுத்திகரிப்புத் தொழிலை மேற்கொள்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .