2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனை; பெண் கைது

Princiya Dixci   / 2022 ஜூலை 10 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் புன்னைச்சோலை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையத்தை நேற்றிரவு (09) முற்றுகையிட்ட பொலிஸார், அதை நடத்தி வந்த 45 வயதுடைய பெண் ஒருவரை கைதுசெய்யதுள்ளனர். 

இதன்போது, கால் போத்தல் கொண்ட மதுபானப் போத்தல்கள்  126 கைப்பற்றப்பட்டதாக, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .