2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் அதிகரித்துச் செல்லும் தொற்றாளர்கள்

Kogilavani   / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில், இன்று (18) 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக,  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்முனை தெற்கு 33 தொற்றாளர்களும், பொத்துவிலில்  எண்மரும் சாய்ந்தமருது  1, ஆலையடிவேம்பு -3, அக்கரைப்பற்று  3 வாழைச்சேனை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .