2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

’’கலாரத்னா விபூஷண்’’ விருது பெற்ற இளம் பெண்

Freelancer   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

காரைதீவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவி செல்வி.ஜெயகோபன் தக்ஷாலினி "கலாரத்னா விபூசண்" என்ற கலை விருதைப் பெற்றுக் கொண்டார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கிராமிய கலைஞர்களுக்கான கௌரவ நிகழ்வில் செல்வி தக்ஷாலினி இவ் விருதை பெற்றுக் கொண்டார். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .