2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதையொழிப்பு வாரத்தை யொட்டி மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போது 1 கிலோ 565 கிராம் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X