2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஒரு கோடி பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது

Freelancer   / 2023 பெப்ரவரி 12 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - வைத்தியசாலை வீதியில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான இரு வலும்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற  இருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மீட்கப்பட்ட வலம்புரிசங்குகளையும் விசேட அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .