2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

​ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

Janu   / 2023 ஜூலை 27 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிர​​​​​​​தேசத்தில் ​ஐஸ் போதை பொருளுடன் ஒருவரை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புதன்கிழமை (26) இரவு காத்தான்குடி 6 ம்பிரிவு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை 2 கிராம் 130 மில்லிக்கிராம் ​ஐஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராசா சரவணன்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X