2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

3 சடலங்கள் 6 மாதங்களாக பிரேத அறையில்

Janu   / 2023 ஜூலை 23 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் 3 ஆண்களுடைய சடலம் இனங்கானப்படாமல் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளது எனவே இவர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தருமாறு பொதுமக்களிடம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு போதனா வைத்தியசாலையில் நோய்காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 ஆண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காணமுடியது நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X