2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

12,000 மில்லி லீற்றர் கசிப்புடன் மூவர் கைது

Freelancer   / 2023 ஜூன் 13 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு - கொக்கட்டிச் சோலையிலிருந்து முச்சக்கர வண்டி மூலம் காத்தான்குடி பிரதேசத்திற்கு 12,000 மில்லி லீற்றர் கசிப்பை கடத்திய மூன்று சந்தேக நபர்களை கர்பலா பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X